2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்கே நட்சத்திர வீரர் தீபக் சாஹர் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாஹர் குறைந்தபட்சம் எட்டு வாரங்கள் விலகுவார், இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளை அவர் தவறவிட நேரிடும் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை அணி 14 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிப்ரவரி 20ம் திகதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்தும் தீபக் சாஹ்ர விலகினார்.
தற்போது 29 வயதான தீபக் சாஹர் காயத்திலிருந்து குணமடைவதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார்.
மார்ச் 26ம் திகதி 2022 ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹரின் உடல்நிலை குறித்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இறுதி அறிக்கைக்காக சென்னை அணி காத்திருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடை
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ