விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தான் வகித்து வரும் தொழில் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் இதுவரை நடைபெறவில்லை.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழு கூறும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலக தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் நடைபெற்ற கட்சியின் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம
