உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிற்குள் புகுந்த ரஷ்யா எட்டு நாட்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு விதமான தடைகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகள் தொடர்பில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் பேசியுள்ளார்.
விக்டோரியா நுலாண்ட் கூறுகையில், உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தும் பட்சத்தில் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி