உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிற்குள் புகுந்த ரஷ்யா எட்டு நாட்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு விதமான தடைகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகள் தொடர்பில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் பேசியுள்ளார்.
விக்டோரியா நுலாண்ட் கூறுகையில், உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தும் பட்சத்தில் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
