உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிற்குள் புகுந்த ரஷ்யா எட்டு நாட்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு விதமான தடைகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகள் தொடர்பில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் பேசியுள்ளார்.
விக்டோரியா நுலாண்ட் கூறுகையில், உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தும் பட்சத்தில் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
