உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் உள்ள சூப்பர்மார்கெட்டில் தங்களுக்கான உணவு பொருள்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ரஷ்யா தனது கடுமையான ராணுவ தாக்குதலை தொடர்ந்து முன்னகர்த்தி வந்த நிலையில் தற்போது கெர்சன் என்ற நகரப்பகுதியை ரஷ்யா முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இதனை அந்த பகுதியில் உள்ள உள்ளுர் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ், கார்க்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய பகுதியில் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
