உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் உள்ள சூப்பர்மார்கெட்டில் தங்களுக்கான உணவு பொருள்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ரஷ்யா தனது கடுமையான ராணுவ தாக்குதலை தொடர்ந்து முன்னகர்த்தி வந்த நிலையில் தற்போது கெர்சன் என்ற நகரப்பகுதியை ரஷ்யா முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இதனை அந்த பகுதியில் உள்ள உள்ளுர் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ், கார்க்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய பகுதியில் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
