உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோனியாவைச் சேர்ந்த நிறுவனத்தற்கு சொந்தமான சரக்கு கப்பல் வெடித்து சிதறி கடலுக்கு மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிவிபத்தை தொடர்ந்து கப்பல் உக்ரைன் கடற்கரையில் மூழ்கியதை சரக்கு கப்பலின் எஸ்டோனியன் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கப்பலில் இருந்த 6 பேரையும் உக்ரேனிய மீட்பு படையினர் மீட்டுள்ளனர். கப்பல் மீது வெடிகுண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
பனாமா கொடியிடப்பட்ட கப்பல் எஸ்டோனியாவை தளமாக கொண்ட விஸ்டா ஷிப்பிங் ஏஜென்சிக்கு சொந்தமானது.
பல நாட்களுக்கு முன்பு Odesa-வுக்கு அருகிலுள்ள Chornomorskஎன்ற தெற்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், பின்னர் உக்ரைன் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே, ரஷ்ய படைகள் குறித்த சரக்கு கப்பலை கடத்தி பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தியதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
அதேசமயம், ஐரோப்பிய நாடான எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய
அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபத
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினைக் கொண
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு