உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோனியாவைச் சேர்ந்த நிறுவனத்தற்கு சொந்தமான சரக்கு கப்பல் வெடித்து சிதறி கடலுக்கு மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிவிபத்தை தொடர்ந்து கப்பல் உக்ரைன் கடற்கரையில் மூழ்கியதை சரக்கு கப்பலின் எஸ்டோனியன் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கப்பலில் இருந்த 6 பேரையும் உக்ரேனிய மீட்பு படையினர் மீட்டுள்ளனர். கப்பல் மீது வெடிகுண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
பனாமா கொடியிடப்பட்ட கப்பல் எஸ்டோனியாவை தளமாக கொண்ட விஸ்டா ஷிப்பிங் ஏஜென்சிக்கு சொந்தமானது.
பல நாட்களுக்கு முன்பு Odesa-வுக்கு அருகிலுள்ள Chornomorskஎன்ற தெற்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல், பின்னர் உக்ரைன் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே, ரஷ்ய படைகள் குறித்த சரக்கு கப்பலை கடத்தி பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தியதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
அதேசமயம், ஐரோப்பிய நாடான எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏ
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக
பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே
