உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டாஷ் உரத்தின் பெரும்பகுதி பெலாரஸ் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதன்படி ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை பொட்டாஷ் உரங்களை இறக்குமதி செய்வதில் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய திணைக்களம் கடந்த மஹா பருவத்தை போன்று எதிர்வரும் யாலா பருவத்திற்கும் பொட்டாஷ் உரத்திற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த உரத்தை அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ரஷ்ய - உக்ரைன் யுத்த சூழ்நிலை காரணமாக பெலாரஸ் துறைமுகங்கள் ஊடாக பொட்டாஷ் உரத்தை ஏற்றுமதி செய்வது தாமதமாகியுள்ளதாக கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு பொட்டாஷ் உரங்கள் உட்பட ஏனைய உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மாற்று முறைகளை கையாள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத
அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள