ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய நாடுகளில் கடும் கண்டனப் போராட்டங்கள் நடைபெறும் சூழலில் காணொலி வாயிலாக அவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Zhelensky )உரை நிகழ்த்தினார்.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் ஜெலன்ஸ்கி(Zhelensky )யின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் கையில் உக்ரைன் கொடிகள் மற்றும் தேசியக் கொடியின் வண்ணங்கள் மிக்க உடைகளுடன் திரண்டனர். உக்ரைன் தாக்குப் பிடிக்காமல் வீழ்ந்தால் மொத்த ஐரோப்பாவும் வீழ்ச்சி அடையும் என்று ஜெலன்ஸ்கி (Zhelensky ) தமது உரையில் குறிப்பிட்டார்.
இதன்படி ஜார்ஜியாவில் ராட்சதத் திரையில் ஜெலன்ஸ்கி பேச்சைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.ரஷ்யாவுடன் 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா போரை எதிர்கொண்டது. இறுதியில் இரண்டு மாகாணங்களுக்கு ரஷ்யா தனிநாடு அங்கீகாரம் அளித்தது.
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப
அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் ச
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
