அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் ஏதேனும் நடத்தினால், நேட்டோ அதன் அனைத்து நட்பு நாடுகளையும் பிரதேசத்தையும் பாதுகாக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸில் உள்ள தலைமையகத்தில் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு சென்ற போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘எங்களுடையது தற்காப்புக் கூட்டணி. நாங்கள் எந்த மோதலையும் நாடவில்லை. ஆனால் எங்களிடம் மோதல்கள் வந்தால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
