நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும், இதனால் அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.
இதற்கு நாம் போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும், அப்படி வெறும் 7 நாட்களில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பானம் குறித்து அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்- பீட்ரூட், கேரட், மாதுளம் பழம், தேங்காய் துருவல், பேரீச்சம்பழம்.
செய்முறை
தோல் சீவி, கொஞ்சம் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்ட பீட்ரூட், கேரட் , 1 மாதுளம் பழம், தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன், பேரிச்சம்பழம் 3 - இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் விழுது போல அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த பானத்தை தயார் செய்து கொள்ளலாம்.
காலை உணவிற்கு பிறகு 1 மணி நேரம் கழித்து இந்த பானத்தை குடிக்கலாம், சர்க்கரை தேன் எதுவும் சேர்க்க கூடாது.
ரத்தத்தின் அளவு சீராக அதிகரித்த பின்பு வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் இந்த பாகனத்தை குடித்தால் கூட போதும்.
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை
மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உங்கள் தலைமுடியை
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்க
