தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளார் இந்தியா மாணவரான ரிஷப் கௌசிக்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர்.
அவர்களை மீட்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தனது செல்ல நாயுடன் மட்டுமே நாடு திரும்புவேன் என அறிவித்தார் ரிஷப் கௌசிக்.
இவர் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ் படித்துவருகிறார்.
தனது நாயை அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டி இவர் வெளியிட வீடியோ ட்ரெண்டானது .
இந்நிலையில் பல தடைகளை தாண்டி நாயுடன் இந்தியா வந்த காட்சிகள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க