பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது கடந்த டிசம்பர் மாதம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் காணாமல்போயுள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தேடுதலை மேற்கொண்டவேளையே மண்டையோட்டுடன் எலும்புக்கூட்டின் பல பகுதிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மோட்டார் சைக்கிளை அடிப்படையாக வைத்து அது தனது மகன் என தாயார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 த
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகள
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல
