புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னிலேயே உள்ளது. அவர்களை உக்ரைய்னிலேயே அடக்கம் செய்யப்போவதாக உக்ரைய்ன் ஜனாதிபதியின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் ராணுவம் தற்செயலாக அல்லது அதிஸ்டத்தால் வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட ஒரு நீண்ட இடுகையில், அலெக்ஸி அரெஸ்டோவிச் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உக்ரைய்ன் இராணுவம் பெற்ற வெற்றிக்கு காரணம், குறிப்பாக கட்டமைக்கப்பட்ட மற்றும் தெளிவாக செயல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறையே என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைய்ன் ஆயுதப் படைகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு ரஸ்ய போர் இயந்திரத்தை நசுக்கும்" என்று அவர் சபதம் செய்தார்.
ரஸ்ய இராணுவம் பலமாக இல்லை. எனினும் பெரியது என்று அவர் குறிப்பிட்டார்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என