செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழன் அன்று ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் நாற்பத்தேழு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கடுமையான ஏவுகணை தாக்குதல் காரணமாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டன.
இதேவேளை பிராந்தியத்தில் போர் ஆரம்பித்ததில் இருந்து மொத்தம் 148 பேர், பெரும்பாலும் பொதுமக்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300,000 மக்கள் வசிக்கும் நகரம் நாட்டின் வடக்கில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்