பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்டாகும் தான். அது மிகவும் ஆரோக்கியமான உணவு என்று நிரூபிக்கப்பட்டது தான்.
அதை காலை வேளையில் குடிப்பது மிகவும் நல்லது. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
பழைய சோறு எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
ஆனால் அதேசமயம் அளவுக்கு அதிகமாக பழைய சாதம் சாப்பிடுகிற பொழுது அது ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆம்! அதிலுள்ள பாக்டீரியாக்களால் உங்களுக்கு வயிற்றுப் பொருமல் ஏற்பட்டு கை, கால் வலி ஏற்படும் என்பதை மறவாதீர்கள். 
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிற
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்க
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும
இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்
கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள
