பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்டாகும் தான். அது மிகவும் ஆரோக்கியமான உணவு என்று நிரூபிக்கப்பட்டது தான்.
அதை காலை வேளையில் குடிப்பது மிகவும் நல்லது. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
பழைய சோறு எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
ஆனால் அதேசமயம் அளவுக்கு அதிகமாக பழைய சாதம் சாப்பிடுகிற பொழுது அது ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆம்! அதிலுள்ள பாக்டீரியாக்களால் உங்களுக்கு வயிற்றுப் பொருமல் ஏற்பட்டு கை, கால் வலி ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.
இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்
மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க சிறுதான
முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா,
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவ
நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய