இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலில் நடந்த டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி 4ம் தேதி துவங்கியது.
மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா (29 மற்றும் மாயன்க் அகர்வால் (33) ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய விராட் கோலி,ரிஷப் பண்ட்,ஹனுமா விஹாரி அதிரடியாக விளையாடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா 45 ரன்கள் மற்றும் அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார்.
அஸ்வின் (61)ரன்களும் ரவீர்திர ஜடஜோ 175 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 575 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கி இலங்கை அணி இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்தது.
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங
சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்ட
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
