பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
ஒருவேளை சாப்பிட்டால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இப்போது பலாப்பழம் சாப்பிட்டதும் எந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகிவிடும். படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பலாப்பழம் சாப்பிட்டதும் தேன் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை இருமடங்கு அதிகரித்துவிடும். நீரிழிவு நோயாளிகளின் நிலமை மிகவும் மோசமாகிவிடும். அதனால் தொடக் கூட வேண்டாம்.
பலாப்பழம் சூடான பண்பைக் கொண்டது. பப்பாளியும் சூடான பண்பைக் கொண்டது. எனவே இப்படி சூடான பண்புகளைக் கொண்ட இரண்டு பழங்களை ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ சாப்பிடக்கூடாது.
பலாக்காயை சமைத்து சாப்பிட்ட பின்னர் அல்லது பலாப்பழத்தை சாப்பிட்ட பின்னர் வெற்றிலை சாப்பிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்
தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால்,
இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உங்கள் தலைமுடியை
புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என
காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிற
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத
