பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
காப்பான் படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பில் நேரடியாக திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் இதுவே ஆகும்.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்காக நடிகர் சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக நடிகர் சூர்யா ரூ. 35 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியா
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
