உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய படையினரையும், "கல்லறை" வரை தமது படைகள் கொண்டு செல்லும் என்று உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய படையினரை எச்சரித்துள்ளார்.
கியேவில் இருந்து உக்ரைன் மக்களுக்கு தனது இரவு உரையை வழங்கிய வோலோடிமிர் ஸெலென்ஸ்கி,இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"உக்ரைனில் போரின் போது பல குடும்பங்கள் இறந்துள்ளன? "மன்னிக்க மாட்டோம். மறக்க மாட்டோம்". இந்தப் போரில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்போம் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
"இந்த பூமியில் உங்களுக்காக கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது" என்றும் ரஷ்ய படைகளை எச்சரித்துள்ளார்.
"ரஷ்ய படைவீரர்கள் ஏற்கனவே செய்த அட்டூழியங்கள் இன்னும் போதுமானதாக இல்லை என்று தெரிகின்றது. அவர்கள் இன்னும் அதிகமாக மக்களை கொல்ல விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மொகோவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மேற்கத்திய தலைவர்களை ஸெலென்ஸ்கி, தமது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட
இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை வி
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜி
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
