தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை கலவில கந்த பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் தாயை கொலை செய்யும் நோக்கில் அவரின் தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் குறித்த யுவதி தனது தாயை சுத்தியலால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
குற்றம் ஒன்று நடந்திருந்தால், அதற்கான தண்டனையை குற்றவ
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி
மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
