அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது குடியரசு கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய விவாதம் நடந்தது. அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்யாவை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம் என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அவர் முதலில் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும்.
மனித நேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்படுகிறது. இதை நாம் அனுமதிக்கக்கூடாது. "நேட்டோ அமைப்பானது துரதிர்ஷ்டவசமானது. காகிதப் புலி போல் செயல்படுகிறது."
தொடர்ந்து பேசிய அவர், "போரை நிறுத்த ஒரே வழி உக்ரைன்தான். அமெரிக்க போர் விமானங்கள் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். அப்போது ரஷ்யாவும் சீனாவும் ஒன்றையொன்று தாக்கும். நாங்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்.'' டிரம்பின் பேச்சு அரங்கம் முழுவதும் சிரிப்பலையை கிளப்பியது.
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உ
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.
அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம
இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும
சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு
அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று
