மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு 2,000 யூரோ பரிசு வழங்கப்படும் என இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
லாசியோ இத்தாலியின் 2வது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதி. இத்தாலியின் தலைநகரம் ரோம், லாசியோ பகுதியில் அமைந்துள்ளது. கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வணிகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இத்தாலிய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ‘சின்சியர்லி ஃப்ரம் லாசியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் லாசியோ பகுதியில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 2,000 யூரோக்கள் வழங்குவதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதற்கு ஜனவரி 31, 2023 வரை அல்லது இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முடியும் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக க
டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீ
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒர
