மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு 2,000 யூரோ பரிசு வழங்கப்படும் என இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
லாசியோ இத்தாலியின் 2வது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதி. இத்தாலியின் தலைநகரம் ரோம், லாசியோ பகுதியில் அமைந்துள்ளது. கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வணிகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இத்தாலிய அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ‘சின்சியர்லி ஃப்ரம் லாசியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் லாசியோ பகுதியில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 2,000 யூரோக்கள் வழங்குவதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதற்கு ஜனவரி 31, 2023 வரை அல்லது இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி முடியும் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்ட
ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று
அமெரிக்காவில் ஒரு கூட்டாட்சி திட்டத்தின் விளைவாக 2021-ஆ
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
