உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டின் இராணுவத்தினரை தனது படையில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் வோல்ட் ஸ்சீரிட் ஜேர்னல் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது படையில் இணைந்துக்கொண்டுள்ள சிரியா நாட்டு படையினரின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே சிரியா படையினரின் ரஷ்யாவுக்கு சென்று உக்ரைன் போரில் ஈடுபட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சிரியா படையினருக்கு அதிகளவான தொகையை சம்பளமாக வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது. சிரியாவில் நடந்த சிவில் போரில், நகரங்களில் நடைபெற்ற போர் தொடர்பான அனுபவமுள்ள படையினரை உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதன் மூலம் தலைநகர் கார்கிவ் உட்பட பிரதான நகரங்களை கைப்பற்ற முயும் என ரஷ்யா நம்புவதாக தெரியவருகிறது.
இதனிடையே இஸ்ரேல் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உக்ரைன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்
உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நி
வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,
ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றி
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
