உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டின் இராணுவத்தினரை தனது படையில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் வோல்ட் ஸ்சீரிட் ஜேர்னல் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது படையில் இணைந்துக்கொண்டுள்ள சிரியா நாட்டு படையினரின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே சிரியா படையினரின் ரஷ்யாவுக்கு சென்று உக்ரைன் போரில் ஈடுபட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சிரியா படையினருக்கு அதிகளவான தொகையை சம்பளமாக வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது. சிரியாவில் நடந்த சிவில் போரில், நகரங்களில் நடைபெற்ற போர் தொடர்பான அனுபவமுள்ள படையினரை உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதன் மூலம் தலைநகர் கார்கிவ் உட்பட பிரதான நகரங்களை கைப்பற்ற முயும் என ரஷ்யா நம்புவதாக தெரியவருகிறது.
இதனிடையே இஸ்ரேல் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உக்ரைன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர
பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத
வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத