நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக 60 சதவீதமான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகவலை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சில நாட்களாக மூடப்பட்டுள்ளதாகவும் இதனால், தொழில் நடத்த முடியாமல், வாடகை மற்றும் சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசாங்கம் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஹோட்டல், உணவகம், பேக்கரி தொழிலில் இருந்து முழுவதுமாக விலக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு , ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதால் மக்கள் உணவு வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம
நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
