உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து முன்னேற, ரஷ்யாவில் 56 நகரங்களில் போருக்கு எதிராகப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ரஷ்ய மக்கள் சுமார் 5,000 பேர் இதுவரை கைதாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் 1,700 பேர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 750 பேர் மற்றும் பிற நகரங்களில் 1,061 பேர் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து
இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
