குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே 40 வயதுக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதீபா கே.ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் உள்ள குளுக்கோமா நோயாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறபி்பிட்டு்ளளார்.
எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
