ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போரினையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி பீப்பாய் ஒன்று 130 டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதே சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய்க்கான அதிகபட்ச விலை இதுவென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் நெருக்கடியால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்தநிலையில் எதிர்காலத்தில் உலக நாடுகளில் எரிபொருள் விலை பாரியளவில் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்
கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும
மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங்
நியூ பிரவுன்ஸ்வீக்கில் பாடசாலை பஸ் ஒன்றும் கார் ஒன்று
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்த
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
