பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர் ஆர்யன் திடீரென வெளியேறி இருந்தார். அவருக்கு பதிலாக புது ஆர்யன் நடிக்க இருக்கும் காட்சிகள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஆர்யன் திடீரென வெளியேறியதற்கான காரணம் தற்போது வெளிவந்து இருக்கிறது. அவர் விஜய் டிவியின் புது ஷோ கனா காணும் காலங்கள் விரைவில் ஓடிடி ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது.
அதில் ஆர்யன் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறாராம். அதனால் தான் அவர் பாக்கியலட்சுமியில் இருந்து வெளியேறினார் என சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் உடன் அடிக்கடி லைவ் வீடியோவில் ஆர்யன் பேசுவது பழக்கம். பாக்கியலட்சுமி பற்றி கேட்டதற்கு 'அதை ஏன் நியாபக படுத்துறீங்க' என சொல்லி பதில் சொல்லாமல் நகர்ந்து இருக்கிறார் அவர்.
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவ
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்
18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
