கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற்படை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ஒடேசா பகுதியைப் பாதுகாக்கும் போது கடற்படைப் படைகள் ரஷ்யக் கப்பலைத் தாக்கியுள்ளன.
இந்த தாக்குதலில் ரஷ்ய தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ளது.
ரஷ்ய ரோந்து கப்பலான Vasily Bykov-ஐ உக்ரைன் கடற்படை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் கருங்கடலில் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட தீப்பற்றி எரிந்து கரும்புகை வான் அளவிற்கு சூழ்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதேசமயம், ஒடேசா தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமாகும், மேலும் இது ரஷ்யாவின் முக்கிய இலக்காக இருக்கிறது.
ரஷ்யப் படைகள் ஒடேசா நகரத்தை கைப்பற்றிவிட்டால், அது உக்ரேனை அதன் பெரும்பாலான கடல்வழி இறக்குமதி மற்றும் ஏற்றுமதியிலிருந்து துண்டித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில
நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா எ
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத
மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள