பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகக் கருதக்கூடிய சிவலிங்கத் தளம் அல்லது கல்லை தொல்பொருள் திணைக்களம் மற்றும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இன்று (07) கண்டுபிடித்துள்ளனர்.
பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் படி இந்த சிவலிங்கத் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலகட்டம், அதாவது கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் கட்டமைப்புகள் தொழிநுட்பம் கொண்டவையாகக் கருத முடியும் என பொலன்னறுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் பி.எச்.நளின் வீரரத்ன தெரிவித்தார்.
"முற்கால சோழர் காலத்தில் பொலன்னறுவை இராச்சியத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மற்றும் சிறிய சிவலிங்கங்களில் இதுவும் ஒன்றாகும். மக்கள் இதை யோனி கல் என்று அழைக்கிறார்கள்.
கிடைத்த தகவலின்படி, நாங்கள் அதை பொலன்னறுவை தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்தோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந் வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி தெரிய இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர் துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந் இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு
