மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள்.
அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம்.
வயற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
மாதுளையின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் இரவில் தூங்கப் போகும் முன்பாக குடித்து வந்தால் அது இரவில் கல்லீரலின் செயல்பாடை சீராக வைத்திருக்கும்.
கல்லீரல் கொழுப்புகளையும் கரைக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.இனியாவது மாதுளையை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி வீசாமல் அதன் முழு மருத்துவ குணங்களையும் உடலுக்குக் கொடுங்கள்.
திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ர
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக
படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் உலகம் முழுவத
2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல் குரங்கம்மை
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்
முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க