சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.
தற்போது உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதலே படிப்படியாக உயரத் தொடங்கியது.
கடந்த 22-ம் தேதி ரூ. 38,000-க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 24-ம் தேதி 39000-ஐ தாண்டியது.
இதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக படிபடியாக உயர்ந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 ஆயிரத்தை தாண்டியதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து, ரூ.40,440-க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5055-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.80 காசுகள் அதிகரித்து ரூ. 75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த் மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக் ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
