நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அடுத்த இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்துடன் , தற்போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேவையான டீசல் மற்றும் பெற்றோல் இருப்பு நிரப்பப்பட்டள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிபொருளை பெற்று விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாளை (09) அல்லது நாளை மறுதினம் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நிலவும் மோதல்கள் காரணமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால் எரிபொருளுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்
இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
