பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தரான ஆர்.பென்சி என்பவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் கபடிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. 17ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆடவர் கபடிப் போட்டியில் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.
விமான பயணச்சீட்டு, உணவு, தங்குமிடம் மற்றும் உள்ளகப் போக்குவரத்து உள்ளடங்கலாக உரிய வசதிகளை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
சர்வதேச கபடி சம்மேளனம் மற்றும் ஆசிய கபடி சம்மேளனத்தின் அனுசரணையில் “தி பங்களாதேஷ் கபடி கூட்டமைப்பு பங்கபந்து கோப்பை – 2022” சர்வதேச கபடி போட்டியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக் அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப் விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
