உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்துள்ள ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வைக் கைப்பற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் ரஷ்ய தரப்பிலும், உக்ரேனிய தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளின் முயற்சிகளின் விளைவாக உக்ரைனின் சில பகுதிகளில் சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரில், உக்ரைன் ராணுவ தாக்குதலின் போது, ரஷ்ய படைகள் ராணுவ வாகனங்களை கைவிட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக, உக்ரைன் மாகாணமான ககோவாவில் உள்ள சப்லேஹா நகரில் ரஷ்யாவின் எம்டி-எல்பு என்ற ராணுவ டாங்கியை ரஷ்ய ராணுவத்தினர் கைவிட்டனர்.
அதனால், அந்த ராணுவ டாங்கி பல நாட்களாக அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில், அப்பகுதியில் வசிக்கும் உக்ரேனியர்கள் சிலர் கைவிடப்பட்ட ரஷ்ய இராணுவ டாங்கியில் சிறுநீர் கழிக்கிறார்கள்.
ரஷ்ய ராணுவ டாங்கியில் உக்ரைனியர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்ய ராணுவ டாங்கிகளில் உக்ரைன் கொடியையும் ஏற்றினர்.
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
