தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவரை நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியா தலைநகர் சியோலில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சாங் யங்-கில் ஈடுபட்டிருந்தார். இதன்போது போது அவருக்கு பின்புறமாக வந்த நபர் ஒருவர் சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவரது மண்டை உடைந்து இரத்தம் கொட்டியதையடுத்து, சாங் அருகிலிருந்த மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனிடையே சாங் யங்-கில்லை தாக்கியவர் 70 வயதான யூடியூப் பிரபலம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளி
தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாக
பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு உரையாற்றி
உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி
அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா