மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளார்.
மலேசியா நாட்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரியானவர் கவிதா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இம்ரான் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்படு நண்பர்களாகியுள்ளனர்.
அப்போது இம்ரான் துபாய் வேலை பார்த்து வந்த இவர்களின் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்போன் மூலம் பேசிக்கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே கவிதா திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு கேட்க, அதற்கு இம்ரான் தமிழகம் வர சொல்லி இருக்கிறார். உடனே காதலனுக்காக, குடும்பத்தினருடன் மலேசியாவில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார், கவிதா. பின்னர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் கவிதா மற்றும் இம்ரானுக்கு திருமணமும் நடந்து முடிந்தது
ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களில் கவிதாவும் அவரது குடும்பத்தினரும் இம்ரானை அழைத்துக் கொண்டு மலேசியா சென்றுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து இம்ரான் சில நாட்களில் தனது பணி காரணமாக துபாய் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமா
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி
டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக
தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உரு
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ
