மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளார்.
மலேசியா நாட்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரியானவர் கவிதா. இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இம்ரான் என்பவருடன் சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்படு நண்பர்களாகியுள்ளனர்.
அப்போது இம்ரான் துபாய் வேலை பார்த்து வந்த இவர்களின் நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்போன் மூலம் பேசிக்கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே கவிதா திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு கேட்க, அதற்கு இம்ரான் தமிழகம் வர சொல்லி இருக்கிறார். உடனே காதலனுக்காக, குடும்பத்தினருடன் மலேசியாவில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார், கவிதா. பின்னர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் கவிதா மற்றும் இம்ரானுக்கு திருமணமும் நடந்து முடிந்தது
ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களில் கவிதாவும் அவரது குடும்பத்தினரும் இம்ரானை அழைத்துக் கொண்டு மலேசியா சென்றுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து இம்ரான் சில நாட்களில் தனது பணி காரணமாக துபாய் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவ
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அ
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்
சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில வ
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல