அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு காலிமுகத்திடல் போராட்டத்தை சேர்ந்த மூவர் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த மூவரையும் தாக்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவத்தை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
