More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!
மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!
May 14
மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!

கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான, தமிழ்நாடு- ராமநாதபுரத்தை சேர்ந்த சீனி அபுல்கான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தலைமறைவாகியுள்ளார்.





இந்தநிலையில் அபுல்கான், தமக்கு நிவாரணம் கோரி முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.



மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!



 



தமது கட்சிக்காரர், அகதிகள் என்று நம்பியே இலங்கையர்களை வரவழைத்ததாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் வாதிட்டார்.



இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இலங்கை அகதிகள் இந்தியாவிற்கு வருவது தற்போது சர்வசாதாரணமாக உள்ளது.





மேலும் அங்கிருந்து அகதிகளை ஏற்று அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதில் இந்திய அரசாங்கம் தாராளமாக உள்ளது என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.



எனினும்,அபுல்கான், பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். மங்களூருவில் இருந்த இலங்கையர்கள்; தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார்.





அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த எதிர்கால வாய்ப்புகளுக்காக கனடாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார் என்று அரச தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.



மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!



மனுதாரராக அபுல்கான் தலைமறைவாகி, ஆரம்பத்திலிருந்தே விசாரணையின் செயல்முறையைத் தவிர்க்கிறார் என்றும் அரச தரப்பு மன்றில் சுட்டிக்காட்டியது.



இதனையடுத்து நீதிபதி கசனப்ப நாயக் முன்பிணை மனுவை நிராகரித்தார் மனுதாரர் குற்றத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார் என்பதையும், அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். 



மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்! இந்தியருக்கு முன்பிணை நிராகரிப்பு!






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Oct13

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண

Oct19
Jan19

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்

Mar02

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ

Jun07

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட

Mar27

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப

Jan30

இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு

May11

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா

Apr08

 மேலும்  சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ

Mar04

ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி

Aug01

ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய்

Aug08

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ

Jul18

சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப

Mar31

வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:20 am )
Testing centres