இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இந்திய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனது பொருளாதாரத்தை நிர்வகிக்கக் கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் பணவீக்க முறைகளுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்ததால், இலங்கை போன்ற நிலையே எதிர்நோக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
2014 முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்படுகிறது.
இது மிகை தேசியவாதம் மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது.
அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல
சுகாதாரத்துறை
ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அ சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர