வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டு மக்களுக்காக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.திறைசேரியில் பணம் இல்லை, மின்வெட்டு 15 மணி நேரமாகலாம், ஒரு நாளைக்கு போதுமான பெட்ரோலே கையிருப்பில், எரிவாயுவுக்கு டொலரை தேட வேண்டியுள்ளது, பணவீக்கம் அதிகரிக்கும், எரிபொருள் விற்பனையில் நட்டம். என எதிர்கொள்ள வேண்டிய அனைத்து அபாய நிலைகளையும் தெரிவித்துள்ளார்.
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
மியன்மார், ஈரான் நாடுகளை போல இன - மத அடிப்படைவாதிகளின்
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க
மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
