பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வாழ்க்கையில் அனைவருமே இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க மாரடைப்பு வந்த நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் உட்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே இப்பதிவில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் பெர்ரிகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த பழம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
இந்த ரஸ்பெர்ரி இதயத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சிறியதாக காணப்படும் இந்தப் பழத்தை நாக்கில் வைத்தவுடன் எளிதில் கரைந்துவிடும்.
இந்த பழத்தை உண்மையில் சாப்பிடப்போனால் இதயத்திற்கு இரத்தத்தை சென்றடையும் நரம்புகள் பிட் ஆக இருக்கும்.
திராட்சை பழம் இதயத்திற்கு நன்மையை தரும். இதில், அதிக அளவிலான பாலிபினால்கள் மற்றும் பினாலிக் அமிலங்கள் உள்ளன.
உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படும். இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும் முக்கிய நோய
வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு ம
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் க
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை
தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால்,
‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர
பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொ
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்
பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வ
