வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழுவதும் அந்நாட்டு ராணுவ மருத்துவர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
வட கொரியாவில் மே 12ம் திகதி முதல் கொரோனா தொற்று பதிவானதை அடுத்து நாடு முழுவதும் ஊரங்கை அமுல்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.
மே 16ம் திகதி நிலவரப்படி நாட்டில் 14,83,060 பேர் காய்ச்சலுடன் இருப்பதாகவும் மற்றும் 56 பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வட கொரியாவில் 25 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6,63,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை சிகிச்சை பெற்றுவருவதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கிம் முன்நின்று நாட்டை வழிநடத்தி வருகிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் வட கொரிய ராணுவ மருத்துவகளை முடக்கி விட கிம் உத்தரவிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான வட கொரிய ராணுவ மருத்துவ பிரிவுகள் தலைநகர் பியோங்யாங்கில் அணி வகுத்து செல்லும் புகைப்படங்களை KCNA வெளியிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ம
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள