கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எல்லையை அடைந்துள்ளதாக அந்நகர கவர்னர் ஓலே சினெகுபோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
டெலிகிராமில் கவர்னர் ஓலே சினெகுபோவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஷ்யா உடனான உக்ரைனை எல்லையை உக்ரேனிய துருப்புகள் அடைந்துள்ளதாக ஓலே சினெகுபோவ் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா எல்லைக்கு அருகே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரேனிய வீரர்கள் இருக்கும் காணொளி காட்சியை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாங்கள் வந்துவிட்டோம், நாங்கள் இங்கே தான் இருக்கிறோம் என காணொளியில் வீரர் ஒருவர் கூறுகிறார்.பாதுகாப்பு அமைச்சகத்தின் வீடியோவை தொடர்ந்து கவர்னர் ஓலே சினெகுபோவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் இருந்து ரஷ்யப் படைகளை உக்ரேனிய துருப்புகள் விரட்டியடித்து வருகின்றனர்.
கார்கிவ் நகரிலிருந்த ரஷ்ய படைகளை அவர்கள் நாட்டிற்குள்ளே உக்ரைன் படைகள் விரட்டியடித்துள்ளது இந்த வீடியோவின் மூலம் உறுதியாகிறது.
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு
