போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 42 பிரதிநிதிகள் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் நாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் குழு இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய படையினர் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டும் நோக்கில் இந்த பிரதிநிதிகள் குழுவினர் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
விசாரணையாளர்கள், இரசாயன பகுப்பாய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வழிகளில் ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 6 ஆவது நாளாக ந ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவ உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு சீன அரசானது நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்கான &nbs பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோ மியான்மரில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி தலைமையிலான ஆட்ச இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களா உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
