ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரைன் நாட்டவர் ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதைக் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் 18ஆம் திகதி, உக்ரைனின் Dovzhyk கிராமத்திலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்.
அந்த வீட்டில், Mykola Kulichenko, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் Iryna என்னும் அவரது சகோதரி ஆகியோர் வாழ்ந்துவந்துள்ளார்கள். அந்த ரஷ்யப் படையினர் வரும்போது நல்ல வேளையாக Iryna வீட்டில் இல்லை.
அந்த பகுதியில் ரஷ்யப் படைவீரர்களின் இராணுவ தளவாடங்கள் மீது யாரோ குண்டு வீசியதால், குண்டு வீசியவரைத் தேடிக்கொண்டிருந்த ரஷ்யப் படையினர் Mykola வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டிருக்கிறார்கள்.
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத
ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந