ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக்ரைன் நாட்டவர் ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதைக் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் 18ஆம் திகதி, உக்ரைனின் Dovzhyk கிராமத்திலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்.
அந்த வீட்டில், Mykola Kulichenko, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் Iryna என்னும் அவரது சகோதரி ஆகியோர் வாழ்ந்துவந்துள்ளார்கள். அந்த ரஷ்யப் படையினர் வரும்போது நல்ல வேளையாக Iryna வீட்டில் இல்லை.
அந்த பகுதியில் ரஷ்யப் படைவீரர்களின் இராணுவ தளவாடங்கள் மீது யாரோ குண்டு வீசியதால், குண்டு வீசியவரைத் தேடிக்கொண்டிருந்த ரஷ்யப் படையினர் Mykola வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்
உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்
