ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த போது அவரை கோலி தடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 35 ரன்களை வாரி கொடுத்தார், ஒரு விக்கெட்டை கூட அவர் வீழ்த்தவில்லை. போட்டியின் ஒரு கட்டத்தில் பெங்களூர் வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் ஆடினார், எதிர்திசையில் அவருடன் கோலி நின்று கொண்டிருந்தார்.
அப்போது பந்து வீச பாண்டியா வேகமாக ஓடி வந்த போது மேக்ஸ்வெல் அதை எதிர்கொள்ள தயாராகாமல் இருந்தார். இதை பார்த்த எதிர்திசையில் நின்ற அவர் கூட்டாளி கோலி பாண்டியாவை பந்துவீசுவதை நிறுத்துமாறு கையை காட்டி கூறினார்.
இதனால் வேகமாக ஓடி வந்து கிரீஸ் அருகே நின்ற பாண்டியா கோபத்தில் பந்தை தூக்கி கீழே எறிந்தார்.
https://twitter.com/i/status/1527352201659961344
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானு
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
