புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளதாகப் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரஷ்யாவின் புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய வல்லமையைக் கொண்டது.

புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என அவர் தெரிவித்ததை மேற்குலக நாடுகள் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தத் தயார் நிலையில் உள்ளமை தொடர்பான பிந்திய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய சாத்தான்-2 ஏவுகணையானது மணிக்கு 15,880 மைல் வேகத்தில் பயணித்து உரிய இலக்கைத் தாக்கக் கூடியதாகும்.

இந்நிலையில் மேற்படி ஏவுகணை எதிர்வரும் செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையான இலையுதிர் காலத்தில் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் இருக்கும் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக
நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீட
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான
உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்ப
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார
ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பத
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற
