புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளதாகப் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரஷ்யாவின் புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய வல்லமையைக் கொண்டது.
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என அவர் தெரிவித்ததை மேற்குலக நாடுகள் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தத் தயார் நிலையில் உள்ளமை தொடர்பான பிந்திய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய சாத்தான்-2 ஏவுகணையானது மணிக்கு 15,880 மைல் வேகத்தில் பயணித்து உரிய இலக்கைத் தாக்கக் கூடியதாகும்.
இந்நிலையில் மேற்படி ஏவுகணை எதிர்வரும் செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையான இலையுதிர் காலத்தில் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் இருக்கும் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி
இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்
குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா
கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆ
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம
சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே