கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணுவ வெற்றிகள் மிகவும் தற்காலிகமானவை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைனின் அனைத்து பகுதிகளையும் மீள திருப்பி தரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நாடு இன்னும் இரத்தக்களரி சண்டையை காணும் என உக்ரைன் ஜனாதிபதி உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இராஜதந்திரத்தால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அவர் வலியுறுத்தினார். உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணுவ வெற்றிகள் மிகவும் தற்காலிகமானவை.
கிரிமியா அல்லது டான்பாஸ் ஆக்கிரமிப்பு - மிகவும் தற்காலிகமானது. இந்த பகுதிகள் ரஷ்யாவிடம் இருந்து விரைவில் மீளப்பெறப்படும் என உக்ரைன் ஜனாதிபதி சபதமிட்டுள்ளார்.
இதேவேளை, உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய இராணுவம் கூறி தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிக்கொண்டு கதறி
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட
450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம்
உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்ப
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில்
