குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
எனவே மக்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே தோன்றும் குரங்கம்மை நோய், இந்த மாதத் தொடக்கத்திலிருந்து வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பதிவாகியுள்ளது.
தென்கொரியா சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவில் குரங்கம்மையின் பரவல் எந்த அளவு உள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்களை இன்னமும் பெறவில்லை என்றார்.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துவிடுவர், அதேசமயம் மிக அரிதாகவே மரணம் சம்பவிப்பதுண்டு.அதேவேளை சனிக்கிழமை நிலவரப்படி உலகெங்கும் இதுவரை 92 குரங்கம்மைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாய் உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமு
சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சந
உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்
உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே
உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ
