ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன் அடித்து உதைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் இந்தியாவில் பெண்கள் மீதான தாக்குதல் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை.
இதனிடையே ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பர்கூட் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின சிறுமியை வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி சீருடையில் பள்ளிப் பையை ஏந்தியவாறு காணப்படும் நிலையில் சிறுவன் தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் இதுதொடர்பாக தனது கண்டனத்தை பதிவிட்ட நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறு அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையில் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தாக்குதல் நடத்திய அந்த மாணவன் 9 ஆம் வகுப்பு படிக்கும் தும்கா மாவட்டத்தில் வசிப்பவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். ஏன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
https://twitter.com/i/status/1528408383870513152
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழு
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்ற
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார
